Nenachapadi songs lyrics, Kadhalar Dhinam Songs Lyrics. sharable lyrics snippets, Lyrics: Vairamuthu, Music: AR Rahman, Singer

Nenachchapadi Song Lyrics In Tamil
நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ளை அமஞ்சதடி
நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ளை அமஞ்சதடி
உனக்கென பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
உனக்கென பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
நெனச்சபடி நெனச்சபடி
மணப்பொண்ணு அமஞ்சதடி
உனக்கென்ன பிறந்தாலோ
உயிருடன் கலந்தாலோ
உனக்கென்ன பிறந்தாலோ
உயிருடன் கலந்தாலோ
என் தோள்களே தோட்டம் என்று
எந்நாளுமே தொத்திக்கொள்ளும்
காற்றல்லவா நீ என் கண்ணே
கல்யாண நாளில் மாலை கொள்ள
கண்ணாளனின் பூஞ்சோலை செல்ல
அந்த வனம் நந்தவனம் ஆகும்
மருதாணி கோலம் போட்டு
மணிக்கையில் வளையில் போட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜா பூ
நீ சூட்டு
மருதாணி கோலம் போட்டு
மணிக்கையில் வளையில் போட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜா பூ
நீ சூட்டு
உன் கணவன் நாளை தான் வரவேண்டும்
உயிர் காதல் நெஞ்சையே தரவேண்டும்
மன பந்தல் தோரணம் நான் போட
மணவாளனோடு உன் கை கூட
உன் தந்தை உள்ளம்தான் ஊஞ்சலில் ஆட
காதலெனும் சொல்லை
நானும் சொல்லவில்லை
சொல்ல வந்த நேரம் காதல்
எந்தன் கையில் இல்லை
காதலெனும் சொல்லை
நானும் சொல்லவில்லை
சொல்ல வந்த நேரம் காதல்
எந்தன் கையில் இல்லை
வாழ்வு தந்த வள்ளல்
வாங்கிக்கொண்டு போக
வாழ்த்து சொல்ல நானும் வந்தேன்
கண்கள் ஈரமாக
என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம்
உன்னை எண்ணி வாழ்வதே என் இன்பம்
என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம்
உன்னை எண்ணி வாழ்வதே என் இன்பம்
இன்று நீ சிரிக்க நான் பார்த்தாலே
எந்தன் காதல் வாழும்
நீ வாழ்க நலமாக
நீ வாழ்க நலமாக
நீ வாழ்க நலமாக
நீ வாழ்க நலமாக
நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ளை அமஞ்சதடி
உனக்கென பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
உனக்கென பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
நெனச்சபடி நெனச்சபடி
மணப்பொண்ணு அமஞ்சதடி
உனக்கென்ன பிறந்தாலோ
உயிருடன் கலந்தாலோ
உனக்கென்ன பிறந்தாலோ
உயிருடன் கலந்தாலோ
அல்லி விழியோரம்
அஞ்சனத்தை தீட்டி
அந்தி வண்ண பின்னல் மீது
தாழை மலர் சூட்டி
அல்லி விழியோரம்
அஞ்சனத்தை தீட்டி
அந்தி வண்ண பின்னல் மீது
தாழை மலர் சூட்டி
ஆதி முதல் அந்தம்
ஆபரணம் பூட்டி
அன்னமிவள் மேடை வந்தால்
மின்னல் முகம் காட்டி
கெட்டி மேளம் கொட்டிட மணப்பெண்ணை
தொட்டு தாலி கட்டினான் மாப்பிள்ளை
கெட்டி மேளம் கொட்டிட மணப்பெண்ணை
தொட்டு தாலி கட்டினான் மாப்பிள்ளை
இந்த ஏழை நெஞ்சமும் நீ வாழ
என்று பூக்கள் தூவும்
நீ வாழ்க நலமாக
நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ளை அமஞ்சதடி
உனக்கென பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
உனக்கென பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
நெனச்சபடி நெனச்சபடி
மணப்பொண்ணு அமஞ்சதடி
உனக்கென்ன பிறந்தாலோ
உயிருடன் கலந்தாலோ
உனக்கென்ன பிறந்தாலோ
உயிருடன் கலந்தாலோ
மருதாணி கோலம் போட்டு
மணிக்கையில் வளையில் போட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜா பூ
நீ சூட்டு
மருதாணி கோலம் போட்டு
மணிக்கையில் வளையில் போட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜா பூ
நீ சூட்டு